கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களை கண்டறிந்து காப்பீடு திட்டத்தில் இணைப்பதற்கான கணக்கெடுப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து உட்பட்ட வார்டுகளில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து, அந்த நபர்களுக்கு காப்பீடு திட்டத்தில் இணைப்பதற்கான கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் புதிய விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு அதில் பயனாளிகளின் ஆதார் எண் நகல் இணைத்து பதியப்பட்டது. இதில், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE