திருப்புவனம்: திருப்புவனம் அருகே சேதமடைந்த கட்டடத்தை அகற்ற சென்ற கூலி தொழிலாளி பலியானார்.
திருப்புவனம் அருகே முதுவன்திடலை சேர்ந்தவர்முத்துராமலிங்கம் 55, தொடர் மழை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. மீதியுள்ள சுவரை இடித்து அகற்ற முத்துராமலிங்கம் மற்றும் ஒருவர் சென்றுள்ளனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி முத்துராமலிங்கம் உயிரிழந்தார். பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement