ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அருகே கானுார் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ஊராட்சித் தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வமணி மணிவாசகன் வரவேற்றார். ஒன்றிய மேற்பார்வையாளர் லதா பங்கேற்று, வீடு கட்டும் திட்டப் பணிகள் குறித்து பேசினார். ஊராட்சி செயலாளர் செல்வகணபதி நன்றி கூறினார்.வலசக்காடு ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் அனில்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வினோத் வரவேற்றார். ஊராட்சி செயலர், உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE