விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், நறுமணம், மு.பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் முந்திரியில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்தனர்.பருவமழை பெய்வதால், பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் பயிர்களில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, மருந்து தெளிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement