தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 5 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.தேனி கே.ஆர்.ஆர்., நகர் 59 வயது ஆண், வீரபாண்டி அம்மன் நகர் 37 வயது பெண், போடி வினோபாஜி காலனி சுருளிமலைத்தெரு 33 வயது ஆண், கருநாக்கமுத்தன்பட்டி இந்திராகாலனி 22 வயது வாலிபர் உட்பட மாவட்டத்தில் நேற்று 7 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 560 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement