ஓமலூர்: ஓமலூர் அருகே உள்ள, தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், நேற்று காலை சேலம் எஸ்.பி.,தீபாகானிகேர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். முடிந்த வழக்கு விபரங்கள், நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை கேட்டறிந்தார், அலுவலக கணக்கு, துப்பாக்கிகள் பராமரிப்பு உள்ளிட்டவைகளை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு செய்தார். ஓமலூர் டி.எஸ்.பி.,சோமசுந்நதரம், தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement