திருச்செங்கோடு: திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், சங்காபி?ஷகம் நடந்தது. கார்த்திகை மாத திங்கட்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு, கைலாச நாதர் கோவிலில், நேற்று இரவு, 7:00 மணியளவில், 108 சங்காபி?ஷகம் நடந்தது. கைலாசநாதருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், அரிசிமாவு, பன்னீர் அபி ?ஷகம் நடந்தது. கலச ஸ்தாபனம் செய்யபட்டு சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. கலசாபி?ஷகம் செய்யபட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE