வாஷிங்டன்: குஜராத் தலைநகர், ஆமதாபாதில், ஹிதேஷ் மதுபாய் படேல் என்பவர், போலி, 'கால்சென்டர்' மூலம், அமெரிக்காவில் ஏராளமானோரிடம் பண மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில், ஹிதேஷ் மதுபாய் படேலுக்கு, 66 கோடி ரூபாய் அபராதத்துடன், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று, சிங்கப்பூரில் பதுங்கியிருந்த ஹிதேஷ் மதுபாய் படேல், நாடு கடத்தப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE