பினாம் பென்: தெற்காசியாவைச் சேர்ந்த கம்போடியாவில், சவ ஊர்வலத்தில் பங்கேற்ற கிராமத்தினர், 'ரைஸ் ஒயின்' எனப்படும், ஒரு வகை மதுவை குடித்துள்ளனர். இதையடுத்து, பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர். 130க்கும் அதிகமானோர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுவுடன், அதிக போதைக்காக கலக்கப்பட்ட பொருள், விஷமாக மாறியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement