கொழும்பு: இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்டுள்ள புரெவி புயல் நள்ளிரவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
இது குறித்து கூறப்படுவதாவது: இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து480 கி.மீ தொலைவில் கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. 3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல் பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.
![]()
|
காரைக்காலில் மழை
புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்து வருகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement