கருமத்தம்பட்டி : "வரும் சட்டசபை தேர் தலில் காங்., தி.மு.க., கூட்டணி வரலாறு படைக்கும்," என, காங்., கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேசினார்.
கோவை வடக்கு மாவட்ட காங்., கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் கருமத்தம்பட்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். காங்., கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேசுகையில், ''கருமத்தம்பட்டியில் நடந்த விவசாயிகள் எழுச்சி மாநாடு சிறப்பாக நடக்க உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். வரும் சட்டசபை தேர் தலில் காங்., தி.மு.க.,கூட்டணி வரலாறு படைக் கும். கூட்டணி வெற்றிக்குஅனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்,'' என்றார்.மாநாட்டுக்காக வேலை செய்த அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE