கம்மாபுரம்; கம்மாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாட்டில் பங்கேற்பது குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி தலைமை தாங்கினார். மருத்துவர்கள் ரகுராம், (சித்தா) தவமணி, வட்டார புள்ளியியலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் முருகவேல், ஆலோசகர் தங்கமணி, செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement