ராமநாதபுரம் : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ராமநாத புரம் அரசு அருங்காட்சியகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஓவியபோட்டி ஆன் லைன் மூலம் நடந்தது.வென்ற மாணவர்களுக்கு அருங்காட்சிகயத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர்வெங்கடாசலபதி பரிசுகளை வழங்கினார். ஓவியர் வேல்முருகன், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement