பழநி : பழநி அடிவாரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் தமிழரசி 44. இவர் அடிக்கடி விடுப்பு எடுத்ததுடன், பணியின் போது ஒதுக்கிய இடத்தில் சரிவர பணியாற்றாமல் இருந்துள்ளார். உயர் அதிகாரிகள் கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ்.பி., ரவளிப்பிரியா ஏட்டு தமிழரசியை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement