வேலூர்: வேலூரில், 100 வீடுகளுக்கு, இலவசமாக குப்பை கூடை வழங்கப்பட்டது. வேலூர் அருகே, காகிதப்பட்டரையில் வசிக்கும் பொதுமக்கள், குப்பைகளை தங்கள் வீடுகளின் முன் கொட்டி வந்தனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வசிக்கும், 100 குடும்பங்களுக்கு இலவசமாக, தலா மூன்று குப்பை கூடைகளை, சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார். அவற்றை, மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் பொதுமக்களிடம் நேற்று வழங்கினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement