குமாரபாளையம்: குமாரபாளையம், ஆர்.ஐ., மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அலுவலகங்கள் மூடப்பட்டன. இதுகுறித்து, தாசில்தார் தங்கம் கூறியதாவது: குமாரபாளையம் ஆர்.ஐ., உள்ளிட்ட தாலுகா அலுவலக பணியாளர்கள், நான்கு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால், ஆர்.ஐ., மற்றும் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது. இந்த அலுவலகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, டிச., 4 (நாளை ) மீண்டும் செயல்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement