வாஷிங்டன்:தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட,
இந்திய வம்சாவளியை சேர்ந்த, சிறுமி கீதாஞ்சலி ராவை, சாதனை சிறுமியாக, 'டைம்'
பத்திரிகை அறிவித்துள்ளது.
![]()
|
அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ், 15. இவர், 'கைன்ட்லி' என்ற, 'மொபைல்' செயலியை உருவாக்கினார்.இது, 'ஆன்லைன்' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலிஇயங்குகிறது.
![]()
|
மேலும், 'டெத்திஸ்' என்ற பெயரில், இவர் உருவாக்கிய செயலி, குடிநீரில் இருக்கும்
அசுத்தத்தின் அளவை கணக்கிட உதவுகிறது.இவரை, சிறந்த சிறுமியாக அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement