அலங்காநல்லுார் : ரஜினி அரசியல் அறிவிப்பை தொடர்ந்து அலங்காநல்லுார், பாலமேடு, குமாரம், இடையபட்டி பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் விஜி, இணை செயலாளர் கருப்பையா, நிர்வாகிகள் வசந்தன், ராஜா, ரஞ்சித், ராஜதுரை, சுரேஷ்பாபு, முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.உசிலம்பட்டிநகர் செயலாளர் கார்த்திகைச்சாமி தலைமையில் ஒன்றியச் செயலாளர் முருகேசன், நகர இணைச் செயலாளர் காமராஜ், துணைச் செயலாளர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், பாஸ்கரபாண்டியன் மற்றும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE