சேலம்: சேலத்தில், 88 பேருக்கு கொரோனா இருப்பது, நேற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 25 பேர், நங்கவள்ளி, 9, மேட்டூர், 8, சங்ககிரி, 6, பெத்தநாயக்கன்பாளையம், 5, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் தலா, 3, மேச்சேரி, தாரமங்கலம், வீரபாண்டி தலா, 2, இடைப்பாடி, கொங்கணாபுரம், ஓமலூர், சேலம் ஒன்றியம், பனமரத்துப்பட்டி தலா ஒருவர் என, 70 பேருக்கும், வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களில், தர்மபுரி, நாமக்கல்லில் தலா, 9 பேர் என, மொத்தம் 88 பேருக்கு, கொரோனா இருப்பது, நேற்று கண்டறியப்பட்டது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சேலத்தை சேர்ந்த, 84 வயது முதியவர் பலியானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE