கரூர்: கரூரில் நடந்து சென்ற மூதாட்டியிடம், 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கரூர், கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சரஸ்வதி, 64. நேற்று முன்தினம மாலை, 4:30 மணிக்கு, சுங்க கேட் அருகில் சாலையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த, நான்கு பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். தாந்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement