புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், காலாண்டு வருவாய் அறிக்கை தாக்கல் மற்றும் மாதந்தோறும் வரி செலுத்தும், க்யூ.ஆர்.எம்.பி., திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு, ஜன., 1 முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்வோர் பயனடையலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement