உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மழையால் கொட்டகை சாய்ந்து மாடு மற்றும் கன்று சம்பவ இடத்திலேயே இறந்தன.
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 38; விவசாயி. இவர் அவரது மாடு மற்றும் கன்று குட்டியை நேற்று முன்தினம் மேய்த்து வழக்கம்போல் அவரது நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டியிருந்தார்.நேற்று பெய்த கனமழையால் மாட்டுக் கொட்டகை சாய்ந்ததில் மாடு மற்றும் கன்று சம்பவ இடத்திலேயே இறந்தன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement