கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெய்யும் மழை அளவை அறிந்து கொள்ளும் வகையில், போலீஸ் நிலையம் அருகே தானியங்கி மழை மானி அமைக்கப்பட்டுள்ளது.நகர் பகுதியில் பெய்யும் மழையின் அளவை மழை மானியைப் பார்த்து அதன் அளவீடு குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். மழை மானி பராமரிப்பின்றி உள்ளது. எனவே, மழை மானியைச் சுற்றியுள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement