சென்னை: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்திற்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.சென்னை, கிண்டி ராஜ் பவனில், அம்பேத்கர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அங்கு சென்று, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். இதில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் கவர்னர் அலுவலக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement