விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் எண்ணாயிரத்தில் மழை பாதிப்பு காரணமாக இருளர் குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாம் நடந்தது.
விக்கிரவாண்டி ஒன்றியம் எண்ணாயிரம் கிராமத்திலுள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டனர் .மழை நீரை பி.டி.ஓ., நந்த கோபாலகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் வடிகால் வடியசெய்யும் பணியில் ஈடுபட்டனரபின்னர் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எண்ணாயிரம் அரசு மருத்துவமனை டாக்டர் விஜயகுமார், காய்ச்சல். பொது சிகிச்சை அளித்து நோய் தடுப்பு ஆலோசனைவழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE