பீஜிங்: சீனாவின் புஜியன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 1995ம் ஆண்டில், 1,000 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை ஒன்று மாயமானது. அந்த சிலையை, நெதர்லாந்தைச் சேர்ந்த கலைப் பொருள் சேகரிப்பாளரான ஆஸ்கர் வான் ஓவரீமிடம் கிடைத்தது. அந்த சிலையை, 1996ல், ஹாங்காங்கிற்கு, அவர் எடுத்துச் சென்றார். அதை, தான் திருடவில்லை என, ஆஸ்கர் வான் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சீன நீதிமன்றம், 'காணாமல் போன புத்தர் சிலையை, 30 நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும்' என, ஆஸ்கர் வானுக்கு, நேற்று உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE