கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில் வாழைத்தார் ஏலம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், பிள்ளபாளையம், மகாதானபுரம், பொய்கைப்புத்தூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் வாழைத்தார் அறுவடை செய்து, லாலாப்பேட்டை மண்டி கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்தனர். நேற்று, பூவன் தார், 250, ரஸ்தாளி, 200, கற்பூரவள்ளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement