கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கொடைக்கானல் - பழனி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்று (டிச.,07) இரவு 7:30 மணி முதல் நாளை காலை 6 மணிவரை, கொடைக்கானல் - பழனி சாலையில் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement