பெருநாழி : பெருநாழி அருகே உள்ள டி.எம்.கோட்டையில் சேதமடைந்த நிலையில் அரசு ஆரம்ப துணை சுகாதாரநிலையம் இயங்கி வருகிறது.
1982ல் கட்டப்பட்ட துணை சுகாதாரநிலையத்திற்கு 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள்வந்து செல்கின்றனர். மழையில் கட்டடத்தின் மேற்கூரைப்பூச்சு உதிர்ந்து விழுந்து வருகிறது. ஆபத்தான நிலையில் கட்டடம் உள்ளதால், நோயாளிகளும், செவிலியர்களும் அச்சத்தில் உள்ளனர்.துணை சுகாதார நிலையத்தை மராமத்து பணிசெய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement