சாயல்குடி: கொரோனா விழிப்புணர்வு குறித்து மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் சாயல்குடி அரசுப் பள்ளி 3ம் வகுப்பு மாணவர் விஜயமுகேஷ் பாண்டியன் 8.மூன்றாம் இடம் பிடித்தார்.மாணவரை பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் சரிகா பானு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சத்தியமூர்த்தி, தலைமையாசிரியர் கீதாரமணி, ஆசிரியர்கள் ராம மனோகரி, மரிய இருதய அனிஷா உள்ளிட்டோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement