சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திவ்யாபிரபு தலைமையில் நடந்தது. ஆணையாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தார். மேலாளர் அருளானந்தம் தீர்மான நகல் வாசித்தார். கூட்டத்தில் 19 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு, கோரிக்கைகள், விவாதங்கள் ஏதுமின்றி கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் ஒன்றிய துணைத்தலைவர் சரண்யா, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, உமா, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரியகருப்பி, இளங்குமார், சசிக்குமார் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement