சிவகங்கை : சிவகங்கை சீனிவாசன் நகர் பாண்டி மகள் மோனிகா 9. இவர், டிச.,1 அன்று இரவு 7:00 மணிக்கு கார்த்திகை திருவிழாவிற்காக பட்டாசு வெடித்துள்ளார். அப்போது உடலில் தீப்பிடித்து காயத்துடன், மதுரை அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு உயிரிழந்தார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரிக்கிறார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement