தேவகோட்டை :தேவகோட்டை அழகாபுரி நகரில் வசிப்பவர் ஜோசப் ஞானசேகரன். இவர் இரு சக்கர விற்பனை சர்வீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார். வாகனத்தை பழுது பார்த்து ஓட்டிபார்ப்பதற்காக எடுத்து வந்தார். வீட்டின் கீழே வாகனத்தை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது யாரோ டூவீலரை திருடிச் சென்றது தெரியவந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement