திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 15 ஆயிரத்து 100 பேர், கொரோனா பிடியிலிருந்து மீண்டுள்ளனர்.மாவட்டத்தில் நேற்று, 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 15 ஆயிரத்து 851 ஆக உயர்ந்தது.குணமடைந்த, 71 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்றுடன் மொத்தம், 15 ஆயிரத்து 100 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை, 211 பேர் பலியாகியுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement