கம்பம் : கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கிறது. அதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா, சரியாக புரிந்து கொள்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள கம்பம் நாலந்தா இன்னேவேசன் பள்ளி நிர்வாகம் , தங்களது ஆசிரியர்களை 11 குழுக்களாக பிரித்து மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 3 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். மாணவர்களிடம் விபரம் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் தருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement