கொடைக்கானல் : கனமழை காரணமாக கொடைக்கானல் - பழநி ரோட்டில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆர்.டி.ஓ., சிவகுருபிரபாகரன் அறிக்கை:கனமழை காரணமாக பழநி - பெருமாள்மலை ரோட்டில் மண்சரிவு அபாயம் உள்ளது. இதையடுத்து நேற்றிரவு 7:30 முதல் காலை 6:00 மணி வரை அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையின் தாக்கத்தை பொறுத்து இதை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement