அலங்காநல்லுார் : மதுரை புறநகர் பகுதி களில் திருட்டில் ஈடுபட்ட மேலுார் பட்டணம் அருள்முருகன், 22, தேத்தாம்பட்டி 17 வயது சிறுவனை போலீசார் கைதுசெய்தனர். அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்.ஐ.,க்கள் இளங்கோவன், திருமலைராஜாவிடம் சிக்கினர். 6 டூவீலர், 10 செல்போன், லேப்டாப், ஏர்கூலர், தங்க நகைகள் என ரூ.5 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஒருவரை போலீசார் தேடுகிறார்கள்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement