திருப்பரங்குன்றம் : அகில பாரத அனுமன்சேனா, இந்து மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் சார்பில் ஹிந்து எழுச்சி குறித்த தெருமுனை பிரசாரம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.அனுமன் சேனா மாநில முதன்மை பொது செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சக்திவேல், கார்த்திக், பிரபு, சித்தன் முன்னிலை வகித்தனர்.ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.பார்வர்டு பிளாக் பேச்சாளர் ஜெயக்குமார் பேசினார். நிர்வாகிகள் வசந்தகுமார், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE