சென்னிமலை: சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவில், அரச்சலூர் பிரதான சாலையில் உள்ள வாகைத்தொழுவு அம்மன் கோவிலில், உலக நன்மைக்காக மங்கள சண்டி யாகம், இன்று மற்றும் நாளை நடக்கிறது. இன்று காலை, 5:00 மணிக்கு விநாகயர் வழிபாடு, கணபதி ?ஹாமத்துடன் தொடங்குகிறது. மாலை, 4:30 மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, 64 யோகினி மற்றும், 64 பைரவர் பலி பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சுமங்கலி பூஜை, கலசாபிஷேகம் நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement