கிருஷ்ணராயபுரம்: வரகூர் சாலையில் செடிகளை அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, வரகூர் பகுதியில் இருந்து ஐயர்மலை வரை தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் மழையால் புதிதாக முட்செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றை அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சாலையும் தூய்மைப்படுத்தப்பட்டது. பணிகளை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மேற்பார்வையிட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement