கோர்பா: சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிக்கு அருகே இருந்த கிராமத்திற்குள், நேற்று முன்தினம், கரடி புகுந்தது. கண்ணில் தென்பட்ட மக்களை, அந்த கரடி தாக்கியது. வனத் துறை அதிகாரிகள், அந்த கரடியை காட்டிற்குள் விரட்டியடித்தனர். கரடி தாக்கியதில் நான்கு பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement