ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சூரு மாவட்டத்தில், நேற்று, ஜீப் ஒன்று, எதிரே வந்த லாரி மீது மோதி, விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்தனர். இதேபோல், பில்வாரா மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, வேன் ஒன்று, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement