மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 'எம் அண்ட் எம் அட்வைசர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடட்' என்ற நிறுவனத்தில், ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், சமீபத்தில் சோதனை நடத்தினர். அந்த நிறுவனம், 290 கோடி ரூபாய் மோசடி செய்து, சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்தது, கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement