திருவாடானை : திருவாடானையில்இருந்து மங்களக்குடி செல்லும் சாலையில் வெளியங்குடி அருகே காவிரி நீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடுகிறது.
அந்த வழியாக செல்பவர்கள் பாட்டில்களில் நீரை சேகரித்து குளிப்பதும், அதன்பின் பாட்டில்களை தொங்க விட்டும் செல்கின்றனர்.இதனால் தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது.இதே போல் மங்களக்குடி அருகிலும் குடிநீர் குழாய் உடைந்து வெளியேறுவதால் மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. குழாய்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE