குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியை அடுத்த, கொத்தவாச்சேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், செந்தில்குமார், 40; நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. நேற்று காலை, அதே பகுதி காலனி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து கிடந்தார். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement