பட்டினப்பாக்கம் : மந்தைவெளியில், கோவில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, மந்தைவெளி, ஏழாவது டிரஸ்ட் குறுக்குத் தெருவில், வாழையமர்ந்த அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியே, சாலையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, கோவில் பூசாரி, வழக்கமான பூஜைகளை முடித்து, கோவிலை பூட்டும்போது, உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கவனித்தார். தகவலறிந்த, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement