கூடலுார்:கூடலுார் அருகே, வனப்பகுதிக்கு விறகு எடுக்க சென்றவர், யானை தாக்கி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் மண்வயல் அருகே, உள்ள, ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் மணி,52. இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரும் நேற்று வனப் பகுதிக்கு விறகு எடுக்க சென்றனர். அப்போது, காட்டு யானை அவர்களை விரட்டியது. கண்ணன் மரத்தில் ஏறி தப்பினார். மணியை யானை தாக்கியதில் இறந்தார்.கூடலுார் வனத்துறையினர் விசாரிக் கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement