சென்னை:அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரிய அனுமதிக்கப்பட்ட, இரண்டு உதவியாளர்களில், ஒருவரை திரும்ப ஒப்படைக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் வீடுகளில், இரண்டு உதவியாளர்கள் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு, மற்றொருவரை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஒரு உதவியாளருக்கு உரிய செலவு தொகையை, பணமாக பெற்று கொள்ளலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE