மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள முகிலேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை நந்தி தேவனுக்கு அபிஷேக, ஆராதனையும், முகிலேஸ்வரருக்கு 108 வலம்புரி சங்கு மூலம் அபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து நந்தி தேவன், முகிலேஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement