கண்டமங்கலம் : பம்பை ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.
கண்டமங்கலம் அடுத்த கெண்டியங் குப்பத்தைச் சேர்ந்தவர் குமார், 40; கூலித் தொழிலாளி. இவர் நேற்று கெண்டியங்குப்பம் பம்பையாற்று பாலம் அருகில் மாடு மேய்த்தார். அப் போது, தவறி ஆற்றில் விழுந்து, சேற்றில் சிக்கி இறந்தார். கண்டமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த குமாருக்கு மனைவி, 16 வயது மகன், 15, 11 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement